சங்கீதம் 51 : 1 (TOV)
பத்சேபாளிடத்தில் தாவீது பாவத்திற்குட்பட்ட பின்பு நாத்தான் தீர்க்கதரிசி அவனிடத்தில் வந்து, அவன் பாவத்தை உணர்த்தின போது பாடி, இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட சங்கீதம் தேவனே, உமது கிருபையின்படி எனக்கு இரங்கும், உமது மிகுந்த இரக்கங்களின்படி என் மீறுதல்கள் நீங்க என்னைச் சுத்திகரியும்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19