1 நாளாகமம் 1 : 1 (TOV)
ஆதாம், சேத், ஏனோஸ்,
1 நாளாகமம் 1 : 2 (TOV)
கேனான், மகலாலெயேல், யாரேத்,
1 நாளாகமம் 1 : 3 (TOV)
ஏனோக்கு, மெத்தூசலா, லாமேக்கு,
1 நாளாகமம் 1 : 4 (TOV)
நோவா, சேம், காம், யாப்பேத்,
1 நாளாகமம் 1 : 5 (TOV)
யாப்பேத்தின் குமாரர், கோமர், மாகோகு, மாதாய், யாவான், தூபால், மேசேக்கு, தீராஸ் என்பவர்கள்.
1 நாளாகமம் 1 : 6 (TOV)
கோமரின் குமாரர், அஸ்கினாஸ், ரீப்பாத்து, தொகர்மா என்பவர்கள்.
1 நாளாகமம் 1 : 7 (TOV)
யாவானின் குமாரர், எலீசா, தர்ஷீஸ், கித்தீம், தொதானீம் என்பவர்கள்.
1 நாளாகமம் 1 : 8 (TOV)
காமின் குமாரர், கூஷ், மிஸ்ராயிம், பூத், கானான் என்பவர்கள்.
1 நாளாகமம் 1 : 9 (TOV)
கூஷின் குமாரர், சேபா, ஆவிலா, சப்தா, ராமா, சப்திகா என்பவர்கள்; ராமாவின் குமாரர், சேபா, திதான் என்பவர்கள்.
1 நாளாகமம் 1 : 10 (TOV)
கூஷ் நிம்ரோதைப் பெற்றான்; இவன் பூமியிலே பராக்கிரமசாலியானான்.
1 நாளாகமம் 1 : 11 (TOV)
மிஸ்ராயிம் லூதீமியரையும், ஆனாமியரையும், லெகாபியரையும், நப்தூகியரையும்,
1 நாளாகமம் 1 : 12 (TOV)
பத்ரூசியரையும், பெலிஸ்தரைப் பெற்ற கஸ்லூகியரையும், கப்தோரியரையும் பெற்றான்.
1 நாளாகமம் 1 : 13 (TOV)
கானான் தன் மூத்தமகனாகிய சீதோனையும், கேத்தையும்,
1 நாளாகமம் 1 : 14 (TOV)
எபூசியரையும், எமோரியரையும், கிர்காசியரையும்,
1 நாளாகமம் 1 : 15 (TOV)
ஏவியரையும், அர்கீயரையும், சீனியரையும்,
1 நாளாகமம் 1 : 16 (TOV)
அர்வாதியரையும், செமாரியரையும், காமாத்தியரையும் பெற்றான்.
1 நாளாகமம் 1 : 17 (TOV)
சேமின் குமாரர், ஏலாம், அசூர், அர்பக்சாத், லூத், ஆராம், ஊத்ஸ், கூல், கேத்தெர், மேசக் என்பவர்கள்.
1 நாளாகமம் 1 : 18 (TOV)
அர்பக்சாத் சாலாவைப் பெற்றான்; சாலா ஏபேரைப் பெற்றான்.
1 நாளாகமம் 1 : 19 (TOV)
ஏபேருக்கு இரண்டு குமாரர் பிறந்தார்கள்; ஒருவன் பேர் பேலேகு, ஏனெனில் அவன் நாட்களில் பூமி பகுக்கப்பட்டது; அவன் சகோதரன் பேர் யொக்தான்.
1 நாளாகமம் 1 : 20 (TOV)
யொக்தான் அல்மோதாதையும், சாலேப்பையும், ஆசர்மாவேத்தையும், யேராகையும்,
1 நாளாகமம் 1 : 21 (TOV)
அதோராமையும், ஊசாலையும், திக்லாவையும்,
1 நாளாகமம் 1 : 22 (TOV)
ஏபாலையும், அபிமாவேலையும், சேபாவையும்,
1 நாளாகமம் 1 : 23 (TOV)
ஓப்பீரையும், ஆவிலாவையும், யோபாபையும், பெற்றான்; இவர்கள் எல்லாரும் யொக்தானின் குமாரர்.
1 நாளாகமம் 1 : 24 (TOV)
சேம், அர்பக்சாத், சாலா,
1 நாளாகமம் 1 : 25 (TOV)
ஏபேர், பேலேகு, ரெகூ,
1 நாளாகமம் 1 : 26 (TOV)
செரூகு, நாகோர், தேராகு,
1 நாளாகமம் 1 : 27 (TOV)
ஆபிராமாகிய ஆபிரகாம்.
1 நாளாகமம் 1 : 28 (TOV)
ஆபிரகாமின் குமாரர், ஈசாக்கு, இஸ்மவேல் என்பவர்கள்.
1 நாளாகமம் 1 : 29 (TOV)
இவர்களுடைய சந்ததிகளாவன: இஸ்மவேலின் மூத்த குமாரனாகிய நெபாயோத், கேதார், அத்பியேல், மிப்சாம்,
1 நாளாகமம் 1 : 30 (TOV)
மிஷ்மா, தூமா, மாசா, ஆதாத், தேமா,
1 நாளாகமம் 1 : 31 (TOV)
யெத்தூர், நாபீஸ், கேத்மா என்பவர்கள்; இவர்கள் இஸ்மவேலின் குமாரர்.
1 நாளாகமம் 1 : 32 (TOV)
ஆபிரகாமின் மறுமனையாட்டியாகிய கேத்தூராள் பெற்ற குமாரர், சிம்ரான், யக்க்ஷான், மேதான், மீதியான், இஸ்பாக், சூவா என்பவர்கள்; யக்க்ஷானின் குமாரர், சேபா, தேதான் என்பவர்கள்.
1 நாளாகமம் 1 : 33 (TOV)
மீதியானின் குமாரர், ஏப்பா, ஏப்பேர், ஆனோக்கு, அபீதா, எல்தாகா என்பவர்கள்; இவர்கள் எல்லாரும் கேத்தூராளின் குமாரர்.
1 நாளாகமம் 1 : 34 (TOV)
ஆபிரகாம் ஈசாக்கைப் பெற்றான்; ஈசாக்கின் குமாரர், ஏசா, இஸ்ரவேல் என்பவர்கள்.
1 நாளாகமம் 1 : 35 (TOV)
ஏசாவின் குமாரர், எலீப்பாஸ், ரெகுவேல், எயூஷ், யாலாம், கோராகு என்பவர்கள்.
1 நாளாகமம் 1 : 36 (TOV)
எலீப்பாசின் குமாரர், தேமான், ஓமார், செப்பி, கத்தாம், கேனாஸ், திம்னா, அமலேக்கு என்பவர்கள்.
1 நாளாகமம் 1 : 37 (TOV)
ரெகுவேலின் குமாரர், நகாத், சேராகு, சம்மா, மீசா என்பவர்கள்.
1 நாளாகமம் 1 : 38 (TOV)
சேயீரின் குமாரர், லோத்தான், சோபால், சிபியோன், ஆனா, தீசோன், எத்சேர், தீசான் என்பவர்கள்.
1 நாளாகமம் 1 : 39 (TOV)
லோத்தானின் குமாரர், ஓரி, ஓமாம் என்பவர்கள்; லோத்தானின் சகோதரி திம்னாள் என்பவள்.
1 நாளாகமம் 1 : 40 (TOV)
சோபாலின் குமாரர், அல்வான், மானகாத், ஏபால், செப்பி, ஓனாம் என்பவர்கள்; சிபியோனின் குமாரர், அயா, ஆனாகு என்பவர்கள்.
1 நாளாகமம் 1 : 41 (TOV)
ஆனாகின் குமாரரில் ஒருவன் திஷோன் என்பவன்; திஷோனின் குமாரர், அம்ராம், எஸ்பான், இத்தரான், கெரான் என்பவர்கள்.
1 நாளாகமம் 1 : 42 (TOV)
ஏத்சேரின் குமாரர், பில்கான், சகவான், யாக்கான் என்பவர்கள்; திஷானின் குமாரர் ஊத்ஸ், அரான் என்பவர்கள்.
1 நாளாகமம் 1 : 43 (TOV)
இஸ்ரவேல் புத்திரரை ஒரு இராஜா ஆளாததற்குமுன்னே, ஏதோம் தேசத்தில் அரசாண்ட இராஜாக்களானவர்கள்: பேயோரின் குமாரன் பேலா என்பவன்; இவன் பட்டணத்தின் பேர் தின்காபா.
1 நாளாகமம் 1 : 44 (TOV)
பேலா மரித்தபின் போஸ்ரா ஊரானாகிய சேராகின் குமாரன் யோபாப் அவன் ஸ்தானத்தில் இராஜாவானான்.
1 நாளாகமம் 1 : 45 (TOV)
யோபாப் மரித்தபின், தேமானியரின் தேசத்தானாகிய ஊசாம் அவன் ஸ்தானத்தில் இராஜாவானான்.
1 நாளாகமம் 1 : 46 (TOV)
ஊசாம் மரித்தபின், பேதாதின் குமாரன் ஆதாத் அவன் ஸ்தானத்தில் இராஜாவானான், இவன் மீதியானியரை மோவாபின் நாட்டிலே முறிய அடித்தவன்; இவன் பட்டணத்தின் பேர் ஆவீத்.
1 நாளாகமம் 1 : 47 (TOV)
ஆதாத் மரித்தபின், மஸ்ரேக்கா ஊரானாகிய சம்லா அவன் ஸ்தானத்தில் இராஜாவானான்.
1 நாளாகமம் 1 : 48 (TOV)
சம்லா மரித்தபின், நதியோரமான ரேகோபோத்தானாகிய சவுல் அவன் ஸ்தானத்தில் இராஜாவானான்.
1 நாளாகமம் 1 : 49 (TOV)
சவுல் மரித்தபின், அக்போரின் குமாரன் பாகாலானான் அவன் ஸ்தானத்தில் இராஜாவானான்.
1 நாளாகமம் 1 : 50 (TOV)
பாகாலானான் மரித்தபின், ஆதாத் அவன் ஸ்தானத்தில் இராஜாவானான்; இவன் பட்டணத்தின் பேர் பாகி; மேசகாபின் குமாரத்தியாகிய மாத்திரேத்தின் மகளான அவன் மனைவியின் பேர் மெகேதபேல்.
1 நாளாகமம் 1 : 51 (TOV)
ஆதாத் மரித்தபின், ஏதோமில் ஏற்பட்ட பிரபுக்களானவர்கள்; திம்னா பிரபு, அல்யா பிரபு, எதேத் பிரபு,
1 நாளாகமம் 1 : 52 (TOV)
அகோலிபாமா பிரபு, ஏலா பிரபு, பினோன் பிரபு,
1 நாளாகமம் 1 : 53 (TOV)
கேனாஸ் பிரபு, தேமான் பிரபு, மிப்சார் பிரபு,
1 நாளாகமம் 1 : 54 (TOV)
மக்தியேல் பிரபு, ஈராம் பிரபு, இவர்களே ஏதோமின் பிரபுக்கள்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54

BG:

Opacity:

Color:


Size:


Font: