சங்கீதம் 58 : 1 (RCTA)
அதிகாரம் படைத்தவர்களே, நீங்கள் மெய்யாகவா நீதித் தீர்ப்புகளை வழங்குகிறீர்கள்? மனுமக்களே, நீங்கள் நியாயமாகவா தீர்ப்புக் கூறுகிறீர்கள்?

1 2 3 4 5 6 7 8 9 10 11