சங்கீதம் 43 : 1 (RCTA)
இறைவா, புனிதமற்ற மனிதர்க்கு எதிராக என் நியாய வழக்கை விசாரித்து எனக்கு நீதி வழங்கும்: தீயவனும் வஞ்சகனுமான மனிதனிடமிருந்த என்னை விடுவிப்பீராக.

1 2 3 4 5