சங்கீதம் 17 : 1 (RCTA)
ஆண்டவரே, நியாமான என் வழக்கைக் கேட்டருளும்; என் கூக்குரலைக் கவனித்தருளும்: வஞ்சகமற்ற உதட்டினின்று எழும் என் வேண்டுதலுக்குச் செவிசாய்த்தருளும்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15