எண்ணாகமம் 5 : 27 (RCTA)
அதை அவள் குடித்த பின்பு, தான் உண்மையாகவே தீட்டுப்பட்டுக் கணவனுக்குத் துரோகம் செய்து விபசாரியானவளென்றால், சபிக்கப்பட்ட தண்ணீர் உள்ளே புகுந்தவுடனே அவளுடைய வயிறு வீங்கி, தொடைகள் அழுகி விடும். அந்தப் பெண்மக்களுக்குள்ளே சபிக்கப்பட்டவளாகி, எல்லாருக்கும் மாதிரியாக இருப்பாள்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31