நெகேமியா 13 : 1 (RCTA)
அப்பொழுது அவர்கள் மக்கள் கேட்கும்படி மோயீசனின் நூலைப் படித்தனர். அதில் எழுதப் பட்டிருந்ததாவது: "அம்மோனியரும் மோவாபியரும் எந்தக் காலத்திலுமே கடவுளின் சபைக்குள் நுழையக் கூடாது.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31