ஆதியாகமம் 15 : 1 (RCTA)
இவை இவ்வாறு நிகழ்ந்தபின் ஆண்டவருடைய திரு வாக்கு ஆபிராமுக்குக் காட்சியில் உண்டாகி, அஞ்சாதே, ஆபிராம், நாம் உன் அடைக்கலமும், மிகவும் சிறந்த உன் பரிசுமாய் இருக்கிறோம் என்றது.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21