2 நாளாகமம் 9 : 6 (RCTA)
நான் இங்கு வந்து நேரில் காணுமுன், மக்கள் சொன்னதை என்னால் நம்பமுடியவில்லை. ஆனால் அவர்கள் உமது ஞானத்தைப்ற்றிப் பாதி கூடச் சொல்லவில்லை என்று, இப்போது எனது சொந்த அனுபவத்தால் அறிந்து கொண்டேன். நான் கேள்விப்பட்டதை விட நீர் பெரியவராகவே இருக்கின்றீர்! உம் மனைவியர் பேறுபெற்றோர்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31