2 நாளாகமம் 5 : 8 (RCTA)
அதாவது கெருபீம்கள் திருப்பேழை வைக்கப்பட்ட இடத்தின் மேல் தங்கள் இறக்கைகளை விரித்து, அதையும் அதன் தண்டுகளையும் மூடிக்கொண்டிருக்கும்படி அவற்றை வைத்தனர்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14