2 நாளாகமம் 31 : 13 (RCTA)
இவ்விருவருக்கும் கீழ் யேகியேல், அசசியாஸ், நாகாத், அசாயேல், எரிமோத், யோசபாத், எலியேல், எஸ்மாக்கியாஸ், மாகாத், பனாயியாஸ் முதலியோர் அலுவலராகவும் நியமனம் பெற்றனர். இவர்கள் அனைவரும், அரசன் எசெக்கியாசும் ஆலயத்தைக் கண்காணித்து வந்த பெரிய குரு அசாரியாசும் கட்டளையிட்டிருந்தவாறே நியமிக்கப்பட்டனர்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21