2 நாளாகமம் 3 : 8 (RCTA)
பிறகு கோயிலின் உள் தூயகத்தைக் கட்டினார். அதன் நீளம் ஆலயத்தின் அகலத்தைப் போல் இருபது முழம்; அதன் அகலமும் இருபது முழமே. அதைச் சுமார் அறுநூறு தாலந்து பெறுமான பொன் தகடுகளால் வேய்ந்தார்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17