2 நாளாகமம் 23 : 13 (RCTA)
ஆனால் வாயிற்படியின் மேல் அரசன் நிற்கிறதையும், தலைவர்கள் தங்கள் படைகளோடு அரசனைச் சூழ்ந்திருக்கிறதையும், நாட்டின் குடிகள் எல்லாரும் மன மகிழ்ந்து எக்காளம் ஊதிப் பற்பல இசைக் கருவிகளை வாசித்துப் பாட்டுப்பாடிப் புகழ்ந்து கொண்டாடுகிறதையும் கண்டவுடன் அத்தாலியா தன் ஆடைகளைக் கிழித்துக் கொண்டு, "சதி! சதி!" கத்தினாள்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21