2 நாளாகமம் 2 : 4 (RCTA)
அவருக்குச் செய்தது போலவே எனக்கும் செய்யுமாறு வேண்டுகிறேன். நான் என் கடவுளாகிய ஆண்டவரின் திருப்பெயருக்கு ஓர் ஆலயத்தைக் கட்டவிருக்கிறேன். அவரது திருமுன் நறுமணத்தூபம் காட்டுவதற்கும், என்றும் இருக்குமாறு காணிக்கை அப்பங்களை வைக்கிறதற்கும், காலையிலும் மாலையிலும் ஓய்வுநாட்களிலும் அமாவாசை நாட்களிலும், எங்கள் கடவுளாகிய ஆண்டவரின் திருவிழாக்களின் போதும், இஸ்ராயேலர் தகனப்பலி செலுத்துவதற்கும், அவ்வாலயத்தை அவரது திருப்பெயருக்கு அர்ப்பணிக்க எண்ணியுள்ளேன். இவை எல்லாம் இஸ்ராயேலருக்குக் கட்டளையாகக் கொடுக்கப்பட்டவை.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18