1 சாமுவேல் 17 : 12 (RCTA)
முன் சொல்லப்பட்ட தாவீது யூதா நாட்டுப் பெத்லகேம் ஊரானும், இசாயி என்ற பெயருடைய எபிராத்திய மனிதனின் மகனும் ஆவான். இசாயிக்கு எட்டுப் புதல்வர்கள் இருந்தனர். இவன் சவுலின் காலத்தில் மற்ற மனிதர்களுக்குள்ளே வயது சென்ற கிழவனாய் இருந்தான்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58