ஏசாயா 35 : 1 (OCVTA)
மீட்கப்பட்டோரின் மகிழ்ச்சி பாலைவனமும் வறண்ட நிலமும் மகிழும். வனாந்திரம் மகிழ்ந்து பூக்கும். அது லீலி பூப்பதுபோல் பூக்கும்.

1 2 3 4 5 6 7 8 9 10