யாத்திராகமம் 11 : 1 (OCVTA)
பத்தாம் வாதை தலைமகன்கள்மேல் அப்பொழுது யெகோவா மோசேயிடம் சொன்னதாவது, “நான் பார்வோன்மேலும், எகிப்தின்மேலும் இன்னுமொரு வாதையைக் கொண்டுவருவேன். அதன்பின் அவன் உங்களை இங்கிருந்து போகவிடுவான்; அதுவுமன்றி, உங்களை முழுவதும் துரத்தியும் விடுவான்.

1 2 3 4 5 6 7 8 9 10