சங்கீதம் 127 : 1 (IRVTA)
யெகோவா வீட்டைக் கட்டாவிட்டால், [QBR] அதைக் கட்டுகிறவர்களின் உழைப்பு வீண்; [QBR]
சங்கீதம் 127 : 2 (IRVTA)
யெகோவா நகரத்தைக் காக்காமல் இருந்தால் [QBR] காவலாளர்கள் விழித்திருக்கிறது வீண். [QBR]
சங்கீதம் 127 : 3 (IRVTA)
நீங்கள் அதிகாலையில் எழுந்து, [QBR] நேரத்துடன் வேலைகளைச் செய்து, [QBR] வருத்தத்தின் அப்பத்தைச் சாப்பிடுகிறதும் வீண்; [QBR] அவரே தமக்குப் பிரியமானவனுக்குத் தூக்கத்தைக் கொடுக்கிறார். [QBR]
சங்கீதம் 127 : 4 (IRVTA)
இதோ, பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்திரம், [QBR] கர்ப்பத்தின் கனி அவரால் கிடைக்கும் பலன். [QBR]
சங்கீதம் 127 : 5 (IRVTA)
இளவயதின் மகன்கள் பலவான் கையிலுள்ள அம்புகளுக்கு ஒப்பாக இருக்கிறார்கள். [QBR] அவைகளால் தன்னுடைய அம்பறாத்தூணியை நிரப்பின மனிதன் பாக்கியவான்; [QBR] அவர்கள் வெட்கமடையாமல் ஒலிமுகவாசலில் எதிரிகளோடு பேசுவார்கள். [PE]

1 2 3 4 5

BG:

Opacity:

Color:


Size:


Font: