சங்கீதம் 121 : 1 (IRVTA)
எனக்கு உதவி வரும் மலைகளுக்கு நேராக [QBR] என்னுடைய கண்களை உயர்த்துகிறேன். [QBR]
சங்கீதம் 121 : 2 (IRVTA)
வானத்தையும் பூமியையும் உண்டாக்கின [QBR] யெகோவாவிடத்திலிருந்து எனக்கு உதவி வரும். [QBR]
சங்கீதம் 121 : 3 (IRVTA)
உன்னுடைய காலைத் தள்ளாடவிடமாட்டார்; [QBR] உன்னைக் காக்கிறவர் உறங்கமாட்டார். [QBR]
சங்கீதம் 121 : 4 (IRVTA)
இதோ, இஸ்ரவேலைக் காக்கிறவர் உறங்குகிறதுமில்லை தூங்குகிறதுமில்லை. [QBR]
சங்கீதம் 121 : 5 (IRVTA)
யெகோவா உன்னைக் காக்கிறவர்; [QBR] யெகோவா உன்னுடைய வலது பக்கத்திலே உனக்கு நிழலாக இருக்கிறார். [QBR]
சங்கீதம் 121 : 6 (IRVTA)
பகலிலே வெயிலோ, இரவிலே நிலவோ [QBR] உன்னைச் சேதப்படுத்துவதில்லை. [QBR]
சங்கீதம் 121 : 7 (IRVTA)
யெகோவா உன்னை எல்லாத் தீங்குக்கும் விலக்கிக் காப்பார்; [QBR] அவர் உன்னுடைய ஆத்துமாவைக் காப்பார். [QBR]
சங்கீதம் 121 : 8 (IRVTA)
யெகோவா உன்னுடைய போக்கையும் உன்னுடைய வரத்தையும் [QBR] இதுமுதற்கொண்டு என்றென்றும் காப்பார். [PE]

1 2 3 4 5 6 7 8

BG:

Opacity:

Color:


Size:


Font: