சங்கீதம் 114 : 1 (IRVTA)
இஸ்ரவேல் எகிப்திலும், யாக்கோபின் வீட்டார் அந்நிய மக்களிடமிருந்து புறப்பட்டபோது, [QBR]
சங்கீதம் 114 : 2 (IRVTA)
யூதா அவருக்குப் பரிசுத்த இடமும், [QBR] இஸ்ரவேல் அவருக்கு இராஜ்ஜியமுமானது. [QBR]
சங்கீதம் 114 : 3 (IRVTA)
கடல் கண்டு விலகி ஓடினது; [QBR] யோர்தான் பின்னிட்டுத் திரும்பினது. [QBR]
சங்கீதம் 114 : 4 (IRVTA)
மலைகள் ஆட்டுக்கடாக்களைப்போலவும், [QBR] குன்றுகள் ஆட்டுக்குட்டிகளைப்போலவும் துள்ளினது. [QBR]
சங்கீதம் 114 : 5 (IRVTA)
கடலே, நீ விலகியோடுகிறதற்கும்; [QBR] யோர்தானே, நீ பின்னாக திரும்புகிறதற்கும்; [QBR]
சங்கீதம் 114 : 6 (IRVTA)
மலைகளே, நீங்கள் ஆட்டுக்கடாக்களைப்போலவும்; குன்றுகளே, [QBR] நீங்கள் ஆட்டுக்குட்டிகளைப்போலவும் துள்ளுகிறதற்கும், [QBR] உங்களுக்கு என்ன வந்தது? [QBR]
சங்கீதம் 114 : 7 (IRVTA)
பூமியே, நீ ஆண்டவருக்கு முன்பாகவும், [QBR] யாக்கோபுடைய தேவனுக்கு முன்பாகவும் அதிரு. [QBR]
சங்கீதம் 114 : 8 (IRVTA)
அவர் கன்மலையைத் தண்ணீர் குளமாகவும், [QBR] கற்பாறையை நீரூற்றுகளாகவும் மாற்றுகிறார். [PE]

1 2 3 4 5 6 7 8

BG:

Opacity:

Color:


Size:


Font: