மாற்கு 16 : 1 (ERVTA)
இயேசுவின் உயிர்த்தெழுதல்
(மத். 28:1-8; லூ. 24:1-12; யோவான் 20:1-10)
ஓய்வு நாள் முடிந்த பிறகு மகதலேனா மரியாள், சலோமி, யாக்கோபின் தாயான மரியாள் ஆகியோர் சில வாசனைப் பொருள்களை வாங்கினர். அவற்றை இயேசுவின் சரீரத்தின் மீது பூச விரும்பினர்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20