ஓசியா 13 : 1 (ERVTA)
இஸ்ரவேல் தன்னைத்தானே அழித்திருக்கிறான் “எப்பிராயீம் இஸ்ரவேலில் தன்னைத் தானே முக்கிமானவனாகச் செய்துக் கொண்டான். எப்பிராயீம் பேசினான். ஜனங்கள் பயந்து நடுங்கினார்கள். ஆனால் எப்பிராயீம் பாவம் செய்தான். பாகாலை தொழத் தொடங்கினான்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16