1 நாளாகமம் 1 : 1 (ERVTA)
[This verse may not be a part of this translation]
1 நாளாகமம் 1 : 2 (ERVTA)
[This verse may not be a part of this translation]
1 நாளாகமம் 1 : 3 (ERVTA)
[This verse may not be a part of this translation]
1 நாளாகமம் 1 : 4 (ERVTA)
சேம், காம், யாப்பேத் ஆகியோர் நோவாவின் மகன்கள்.
1 நாளாகமம் 1 : 5 (ERVTA)
கோமர், மாகோகு, மாதாய், யாவான், தூபால், மேசேக்கு, தீராஸ் ஆகியோர் யாப்பேத்தின் மகன்கள்.
1 நாளாகமம் 1 : 6 (ERVTA)
அஸ்கினாஸ், ரீப்பாத்து, தொகர்மா, ஆகியோர் கோமரின் மகன்கள்.
1 நாளாகமம் 1 : 7 (ERVTA)
எலீசா, தர்ஷீஸ், கித்தீம், தொதானீம் ஆகியோர் யாவானின் மகன்கள்.
1 நாளாகமம் 1 : 8 (ERVTA)
கூஷ், மிஸ்ராயிம், பூத், கானான் ஆகியோர் காமின் மகன்களாவார்கள்.
1 நாளாகமம் 1 : 9 (ERVTA)
சேபா, ஆவிலா, சப்தா, ராமா, சப்திகா ஆகியோர் கூஷின் மகன்களாவார்கள். சேபா, திதான், ஆகியோர் ராமாவின் மகன்களாவார்கள்.
1 நாளாகமம் 1 : 10 (ERVTA)
நிம்ரோதின் சந்ததியான கூஷ், வளர்ந்து பலமுள்ள தைரியமிக்க வீரனாக உலகில் விளங்கினான்.
1 நாளாகமம் 1 : 11 (ERVTA)
லுதீமியர், ஆனாமியர், லெகாபியர், நப்தூகியர் ஆகியோரின் தந்தை மிஸ்ராயிம் (எகிப்து)
1 நாளாகமம் 1 : 12 (ERVTA)
மேலும் மிஸ்ராயும் பத்ரூசியர், கஸ்லூகியர் கப்தோரியர் ஆகியோருக்கும் தந்தை (பெலிஸ்தியர்கள் கஸ்லூகியரிலிருந்து வந்தவர்கள்.)
1 நாளாகமம் 1 : 13 (ERVTA)
கானான் சீதோனின் தந்தை ஆவான். சீதோன் இவனது மூத்த மகன். கானான் சீதோனுக்கும் கேத்துக்கும் தந்தை ஆவான்.
1 நாளாகமம் 1 : 14 (ERVTA)
அவன் எபூசியரையும், எமோரியரையும், கிர்காசியரையும்
1 நாளாகமம் 1 : 15 (ERVTA)
ஏவியரையும், அர்கீயரையும், சீனியரையும்,
1 நாளாகமம் 1 : 16 (ERVTA)
அர்வாதியரையும், செமாரியரையும், காமாத்தியரையும் பெற்றான்.
1 நாளாகமம் 1 : 17 (ERVTA)
ஏலாம், அசூர், அர்பக்சாத், லூத், ஆராம், ஊத்ஸ், கூல், கேத்தெர், மேசக் ஆகியோர் சேமின் மகன்களாவார்கள்.
1 நாளாகமம் 1 : 18 (ERVTA)
அர்பக்சாத் சாலாவின் தந்தை. சாலா ஏபேரின் தந்தை.
1 நாளாகமம் 1 : 19 (ERVTA)
ஏபேருக்கு இரண்டு மகன்கள் இருந்தார்கள். ஒரு மகனின் பெயர், பேலேகு ஆகும். ஏனென்றால், இவனது வாழ்நாளில் தான் பூமியிலுள்ள ஜனங்கள் மொழி வாரியாகப் பிரிக்கப்பட்டனர். பேலேகின் சகோதரனது பெயர் யொக்தான் ஆகும்.
1 நாளாகமம் 1 : 20 (ERVTA)
அல்மோதாத், சாலேப், ஆசர்மாவேத், யேராகை,
1 நாளாகமம் 1 : 21 (ERVTA)
அதோராம், ஊசால், திக்லா,
1 நாளாகமம் 1 : 22 (ERVTA)
ஏபால், அபிமாவேல், சேபா,
1 நாளாகமம் 1 : 23 (ERVTA)
ஓப்பீர், ஆவிலா, யோபாப் ஆகியோரை யொக்தான் பெற்றான். கீழ்க்கண்ட அனை வரும் யோக்தானின் மகன்களாவார்கள்.
1 நாளாகமம் 1 : 24 (ERVTA)
சேம், அர்பக்சாத், சாலா,
1 நாளாகமம் 1 : 25 (ERVTA)
ஏபேர், பேலேகு, ரெகூ,
1 நாளாகமம் 1 : 26 (ERVTA)
செரூகு, நாகோர், தேராகு,
1 நாளாகமம் 1 : 27 (ERVTA)
ஆபிராமாகிய ஆபிரகாம் ஆகியோர்.
1 நாளாகமம் 1 : 28 (ERVTA)
ஈசாக்கும், இஸ்மவேலும் ஆபிரகாமின் மகன்களாவார்கள்.
1 நாளாகமம் 1 : 29 (ERVTA)
கீழ்க்கண்டவர்கள் இவர்களது சந்ததியாவார்கள்: இஸ்மவேலின் மூத்த மகனான நெபாயோத், மற்ற மகன்களான கேதார், அத்பி யேல், மிப்சாம்,
1 நாளாகமம் 1 : 30 (ERVTA)
மிஷ்மா, தூமா, மாசா, ஆதாத், தேமா,
1 நாளாகமம் 1 : 31 (ERVTA)
யெத்தூர், நாபீஸ், கேத்மா, ஆகியோர்.
1 நாளாகமம் 1 : 32 (ERVTA)
கேத்தூராள் ஆபிரகாமின் பெண் வேலைக்காரி சிம்ரான், யக்ஷான், மேதான், மீதியான், இஸ்பாக், சூவா ஆகியோர் இவளது பிள்ளைகள். சேபாவும் தேதானும் யக்ஷானின் பிள்ளைகள்.
1 நாளாகமம் 1 : 33 (ERVTA)
ஏப்பா, ஏப்பேர், ஆனோக்கு, அபீதா, எல்தாகா ஆகியோர் மீதியானின் மகன்கள். இவர்கள் எல்லோரும் கேத்தூராளின் சந்ததியார்.
1 நாளாகமம் 1 : 34 (ERVTA)
ஆபிரகாம் ஈசாக்கின் தந்தை. ஏசாவும், இஸ்ரவேலும் ஈசாக்கின் மகன்கள்.
1 நாளாகமம் 1 : 35 (ERVTA)
ரெகுவேல், எயூஷ், யாலாம், கோராகு ஆகியோர் ஏசாவின் மகன்கள்.
1 நாளாகமம் 1 : 36 (ERVTA)
ஓமார், செப்பி, கத்தாம், கேனாஸ், திம்னா, அமலேக்கு ஆகியோர் எலீப்பாசின் மகன்கள்.
1 நாளாகமம் 1 : 37 (ERVTA)
நகாத், சேராகு, சம்மா, மீசா ஆகியோர் ரெகுவேலின் மகன்கள்.
1 நாளாகமம் 1 : 38 (ERVTA)
சோபால், சிபியோன், ஆனா, தீசோன், எத்சேர், தீசான் ஆகியோர் சேயீரின் மகன்கள்.
1 நாளாகமம் 1 : 39 (ERVTA)
லோத்தானின் மகன்கள். திம்னாள் லோத்தானின் சகோதரி ஆவாள்.
1 நாளாகமம் 1 : 40 (ERVTA)
அல்வான், மானகாத், ஏபால், செப்பி, ஓனாம் ஆகியோர் சோபாலின் மகன்கள். அயாவும், ஆனாகும் சிபியோனின் மகன்கள்.
1 நாளாகமம் 1 : 41 (ERVTA)
ஆனாகின் மகன்களில் திஷோனும் ஒருவன். அம்ராம், எஸ்பான், இத்தரான், கெரான் ஆகியோர் திஷோனின் மகன்கள்.
1 நாளாகமம் 1 : 42 (ERVTA)
பில்கான், சகவான், யாக்கான் ஆகியோர் ஏத்சேரின் மகன்கள். ஊத்ஸ், அரான் ஆகியோர் திஷானின் மகன்கள்.
1 நாளாகமம் 1 : 43 (ERVTA)
இஸ்ரவேல் ஜனங்களை அரசனொருவன் ஆள்வதற்கு முன்பே ஏதோம் நிலத்தை பல அரசர்கள் ஆண்டு வந்தார்கள். அந்த அரசர்களின் பெயர்கள்: பேயோரின் மகன் பேலா. இவனது நகரத்தின் பெயர் தின்காபா ஆகும்.
1 நாளாகமம் 1 : 44 (ERVTA)
பேலா மரித்ததும் போஸ்ராவைச் சேர்ந்த சேராகின் மகன் யோபாப் இவனுக்குப் பதில் அரசன் ஆனான்.
1 நாளாகமம் 1 : 45 (ERVTA)
யோபாப் மரித்ததும், தேமானியரின் நாட்டானாகிய ஊசாம் புதிய அரசன் ஆனான்.
1 நாளாகமம் 1 : 46 (ERVTA)
ஊசாம் மரித்த பின், பேதாதின் மகன் ஆதாத் அவனுக்குப் பதில் அரசன் ஆனான். இவன் மீதீயானியரை மோவாபின் நாட்டிலே தோற்கடித்தான். இவனது நகரத்தின் பெயர் ஆவீத் ஆகும்.
1 நாளாகமம் 1 : 47 (ERVTA)
ஆதாத் மரித்த பின், மஸ்ரேக்கா ஊரைச் சேர்ந்த சம்லா அவனுக்குப் பதில் அரசன் ஆனான்.
1 நாளாகமம் 1 : 48 (ERVTA)
சம்லா மரித்த பின் சவுல் புதிய அரசன் ஆனான். இவன் ஐபிராத்து ஆற்றின் கரையில் உள்ள ரேகோபோத்தைச் சேர்ந்தவன்.
1 நாளாகமம் 1 : 49 (ERVTA)
சவுல் மரித்த பின், அக்போரின் மகனான பாகாலானான் அவனுக்குப் பதில் அரசன் ஆனான்.
1 நாளாகமம் 1 : 50 (ERVTA)
பாகாலானான் மரித்தபின், ஆதாத் அவனுக்குப் பின் புதிய அரசன் ஆனான். இவனது நகரத்திற்கு பாகி என்று பெயரிடப்பட்டது. ஆதாத்தின் மனைவியின் பெயர் மெகேதபேல் ஆகும். மாத்திரேத்தின் மகள் மெகேதபேல் ஆவாள். மேசகாபின் மகள் மாத்திரேத் ஆவாள். பிறகு, ஆதாத் மரித்தான்.
1 நாளாகமம் 1 : 51 (ERVTA)
ஆதாத் மரித்தபின், ஏதோமில் திம்னா, அல்யா, எதேத்.
1 நாளாகமம் 1 : 52 (ERVTA)
அகோலிபாமா, ஏலா, பினோன்,
1 நாளாகமம் 1 : 53 (ERVTA)
கேனாஸ், தேமான், மிப்சார்,
1 நாளாகமம் 1 : 54 (ERVTA)
மக்தியேல், ஈராம் ஆகியோர் ஏதோமின் தலைவர்கள் ஆனார்கள்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54

BG:

Opacity:

Color:


Size:


Font: