சங்கீதம் 44 : 1 (ECTA)
பாதுகாப்புக்காக வேண்டல்
(பாடகர் தலைவர்க்கு: கோராகியரின் அறப்பாடல்)
கடவுளே, எங்கள் காதுகளால் நாங்களே கேட்டிருக்கின்றோம்; எங்கள் மூதாதையர் அவர்கள் காலத்திலும் அதற்கு முன்பும் நீர் என்னென்ன செய்துள்ளீர் என்று எங்களுக்கு எடுத்துரைத்தனர்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26