சங்கீதம் 17 : 1 (ECTA)
மாசற்றவனின் மன்றாட்டு
(தாவீதின் மன்றாட்டு)
ஆண்டவரே, என் வழக்கின் நியாயத்தைக் கேட்டருளும்; என் வேண்டுதலை உற்றுக் கேளும்; வஞ்சகமற்ற உதட்டினின்று எழும் என் மன்றாட்டுக்குச் செவிசாய்த்தருளும்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15