சங்கீதம் 14 : 1 (ECTA)
இறைப்பற்று இல்லார்
(பாடகர் தலைவர்க்கு: தாவீதுக்கு உரியது)
(திபா 53)
‛கடவுள் இல்லை’ என அறிவிலிகள் தம் உள்ளத்தில் சொல்லிக் கொள்கின்றனர்; அவர்கள் சீர்கெட்டு அருவருப்பான செயல்களில் ஈடுபடுகின்றனர். நல்லது செய்வோர் எவருமே இல்லை. [* உரோ 3:10-12.. ]

1 2 3 4 5 6 7