ஏசாயா 44 : 28 (ECTA)
சைரசு மன்னனைப்பற்றி, ‘அவன் நான் நியமித்த ஆயன்; என் விருப்பத்தை நிறைவேற்றுவான்’ என்றும், எருசலேமைப்பற்றி, ‘அது கட்டியெழுப்பப்படும்’ என்றும், திருக்கோவிலைப்பற்றி, ‘உனக்கு அடித்தளம் இடப்படும்’ என்றும் கூறுவதும் நானே. [* 2 குறி 36:23; எஸ்ரா 1: 2 ]

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28