ஆதியாகமம் 2 : 7 (ECTA)
அப்பொழுது ஆண்டவராகிய கடவுள் நிலத்தின் மண்ணால் மனிதனை உருவாக்கி, அவன் நாசிகளில் உயிர் மூச்சை ஊத, மனிதன் உயிர் உள்ளவன் ஆனான். [* 1 கொரி 15: 45 ; * ‘ஆதாமா’ என்பது எபிரேய பாடம். . ‘ஆதாமா’ என்பதற்கு ‘மண்’ என்பது பொருள்; ** ‘ஆதாம்’ என்பது எபிரேய பாடம். . ‘ஆதாம்’ என்பதற்கு ‘மண்ணால் ஆனவன்’ என்பது பொருள் ]

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25