1 சாமுவேல் 2 : 1 (ECTA)
அன்னாவின் வேண்டுதல் அப்பொழுது அன்னா மன்றாடிக் கூறியது: “ஆண்டவரை முன்னிட்டு என் இதயம் மகிழ்கின்றது! ஆண்டவரில் என் ஆற்றல் உயர்கின்றது! என் வாய் என் எதிரிகளைப் பழிக்கின்றது! ஏனெனில், நான் நீர் அளிக்கும் மீட்பில் களிப்படைகிறேன். [* லூக் 1:46- 55 ]

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36