3. ஏனெனில், செருக்குற்றோர் என்னை எதிர்தெழுந்தார்கள்; கொடியவர்கள் உயிரைப் பறிக்கத் தேடினார்கள்: கடவுள் அவர்கள் தங்கள் கண்முன் கொள்ளவில்லை.
|
5. என் எதிரிகள் எனக்குச் செய்ய விரும்பும் தீமையே அவர்கள் மேல் விழச்செய்யும்: உம் வாக்குறுதிக்கேற்ப அவர்களை அழித்து விடும்.
|
7. எல்லாவிதத் துன்பத்திலிருந்தும் அவர் என்னை விடுவித்தார். என் எதிரிகள் சிதறுண்டு போனதை வெற்றிக் களிப்போடு நோக்கினேன்.
|