1. ஆண்டவரே, எனக்கு நீதி வழங்கும், ஏனெனில் என் நடத்தை மாசற்றது: ஆண்டவர் மீது நம்பிக்கை வைத்தேன், என் மனம் தளர்ச்சியுறவில்லை.
|
7. உமது புகழை அனைவருக்கும் வெளிப்படுத்தி, உமது அற்புதச்செயல்கள் அனைத்தையும் எடுத்து உரைப்பவனாய் உமது பீடத்தை வலம் வருகிறேன்.
|
8. ஆண்டவரே, நீர் வாழும் உமது கூடார இல்லத்தின் மீது பற்றுதல் கொண்டேன்: உமது மாட்சிமை தங்கும் உமது கூடாரத்தைப் பெரிதும் விரும்பினேன்.
|
9. என்னைப் பாவிகளோடு சேர்த்து உன் ஆன்மாவை எடுத்து விடாதேயும்: இரத்த வெறியர்களோடு என் உயிரை எடுத்துக் கொள்ளதேயும்.
|