தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
சங்கீதம்
1. இன்னலுற்ற வேளையில் நான் ஆண்டவரைக் கூவி அழைத்தேன்: அவரும் என் குரலுக்குச் செவிசாய்த்தார்.
2. தீ நாக்கினின்று ஆண்டவரே, என் ஆன்மாவை விடுவியும்: வஞ்சக நாவினின்று என்னைக் காத்தருளும்.
3. வஞ்சகம் பேசும் நாவே உனக்கு என்ன தான் கிடைக்கும்? என்ன பலன் தான் உனக்குக் கிடைக்கும்?
4. வல்லவனின் கூரிய அம்புகள் தான் கிடைக்கும்: தணல் வீசும் கரிகள் தான் பலன்.
5. ஐயோ, மோசக் நாட்டில் இன்னும் நான் உள்ளேனே! கேதார் இனத்தவர் கூடாரங்களில் நான் கூடியிருக்கிறேனே!
6. வெகு காலம் நான் வாழ்ந்து விட்டேன்: சமாதானத்தை வெறுத்தவர்களோடு நான் நீடிய காலமாய் வாழ்ந்து விட்டேன்.
7. சமாதானம் என்று நான் பேசிய போது, அவர்கள் போருக்கு என்னை வற்புறுத்தினர்.

குறிப்பேடுகள்

No Verse Added

Total 150 Chapters, Current Chapter 120 of Total Chapters 150
சங்கீதம் 120:104
1. இன்னலுற்ற வேளையில் நான் ஆண்டவரைக் கூவி அழைத்தேன்: அவரும் என் குரலுக்குச் செவிசாய்த்தார்.
2. தீ நாக்கினின்று ஆண்டவரே, என் ஆன்மாவை விடுவியும்: வஞ்சக நாவினின்று என்னைக் காத்தருளும்.
3. வஞ்சகம் பேசும் நாவே உனக்கு என்ன தான் கிடைக்கும்? என்ன பலன் தான் உனக்குக் கிடைக்கும்?
4. வல்லவனின் கூரிய அம்புகள் தான் கிடைக்கும்: தணல் வீசும் கரிகள் தான் பலன்.
5. ஐயோ, மோசக் நாட்டில் இன்னும் நான் உள்ளேனே! கேதார் இனத்தவர் கூடாரங்களில் நான் கூடியிருக்கிறேனே!
6. வெகு காலம் நான் வாழ்ந்து விட்டேன்: சமாதானத்தை வெறுத்தவர்களோடு நான் நீடிய காலமாய் வாழ்ந்து விட்டேன்.
7. சமாதானம் என்று நான் பேசிய போது, அவர்கள் போருக்கு என்னை வற்புறுத்தினர்.
Total 150 Chapters, Current Chapter 120 of Total Chapters 150
×

Alert

×

tamil Letters Keypad References