தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
சங்கீதம்
1. யெகோவாவே, உம்முடைய கோபத்தில் என்னைக் கடிந்துகொள்ள வேண்டாம்; [QBR] உம்முடைய கடுங்கோபத்தில் என்னைத் தண்டிக்க வேண்டாம். [QBR]
2. உம்முடைய அம்புகள் எனக்குள்ளே துளைத்திருக்கிறது; [QBR] உமது கை என்னைத் தாங்குகிறது. [QBR]
3. உமது கோபத்தினால் என் உடலில் ஆரோக்கியமில்லை; [QBR] என் பாவத்தினால் என் எலும்புகளில் சுகமில்லை. [QBR]
4. என் அக்கிரமங்கள் என் தலைக்கு மேலாகப் பெருகினது, [QBR] அவைகள் பாரச்சுமையைப்போல என்னால் தாங்கமுடியாத பாரமானது. [QBR]
5. என் மதியீனத்தினால் என் புண்கள் அழுகி நாற்றமெடுத்தது. [QBR]
6. நான் வேதனைப்பட்டு ஒடுங்கினேன்; நாள் முழுவதும் துக்கப்பட்டுத் திரிகிறேன். [QBR]
7. என் குடல்கள் எரிபந்தமாக எரிகிறது; [QBR] என் உடலில் ஆரோக்கியம் இல்லை. [QBR]
8. நான் பெலன் இழந்து, மிகவும் நொறுக்கப்பட்டேன்; [QBR] என் இருதயத்தின் கொந்தளிப்பினால் கதறுகிறேன். [QBR]
9. ஆண்டவரே, என் ஏக்கமெல்லாம் உமக்கு முன்பாக இருக்கிறது; [QBR] என் தவிப்பு உமக்கு மறைவாக இருக்கவில்லை. [QBR]
10. என் உள்ளம் குழம்பி அலைகிறது; [QBR] என் பெலன் என்னைவிட்டு விலகி, என் கண்களின் ஒளி கூட இல்லாமல்போனது. [QBR]
11. என் நண்பர்களும் என் தோழர்களும் என் வாதையைக் கண்டு விலகுகிறார்கள்; [QBR] என் இனத்தாரும் தூரத்திலே நிற்கிறார்கள். [QBR]
12. என் உயிரை வாங்கத்தேடுகிறவர்கள் எனக்குக் கண்ணிகளை வைக்கிறார்கள்; [QBR] எனக்குத் தீங்கை தேடுகிறவர்கள் கேடானவைகளைப் பேசி, [QBR] நாள்முழுவதும் வஞ்சனைகளை யோசிக்கிறார்கள். [QBR]
13. நானோ செவிடனைப்போலக் கேட்காதவனாகவும், [QBR] ஊமையனைப்போல வாய் திறக்காதவனாகவும் இருக்கிறேன். [QBR]
14. காதுகேட்காதவனும், தன்னுடைய வாயில் பதில் இல்லாதவனுமாக இருக்கிற மனிதனைப் போலானேன். [QBR]
15. யெகோவாவே, உமக்குக் காத்திருக்கிறேன்; [QBR] என் தேவனாகிய ஆண்டவரே, நீர் பதில் கொடுப்பீர். [QBR]
16. அவர்கள் எனக்காக சந்தோஷப்படாதபடிக்கு இப்படிச் சொன்னேன்; [QBR] என்னுடைய கால் தவறும்போது என்மேல் பெருமை பாராட்டுவார்களே. [QBR]
17. நான் தடுமாறி விழ ஏதுவாக இருக்கிறேன்; [QBR] என்னுடைய துக்கம் எப்பொழுதும் எனக்கு முன்பாக இருக்கிறது. [QBR]
18. என் அக்கிரமத்தை நான் அறிக்கையிட்டு, [QBR] என் பாவத்திற்காக கவலைப்படுகிறேன். [QBR]
19. என் எதிரிகள் வாழ்ந்து பலத்திருக்கிறார்கள்; [QBR] காரணமில்லாமல் என்னைப் பகைக்கிறவர்கள் பெருகியிருக்கிறார்கள். [QBR]
20. நான் நன்மையைப் பின்பற்றுகிறபடியால், [QBR] நன்மைக்குத் தீமை செய்கிறவர்கள் என்னை விரோதிக்கிறார்கள். [QBR]
21. யெகோவாவே, என்னைக் கைவிடாமலிரும்; [QBR] என் தேவனே, எனக்குத் தூரமாக இருக்கவேண்டாம். [QBR]
22. என்னுடைய இரட்சிப்பாகிய ஆண்டவரே, [QBR] எனக்குச் உதவிசெய்ய விரைவாகவாரும். [PE]

குறிப்பேடுகள்

No Verse Added

Total 150 Chapters, Current Chapter 38 of Total Chapters 150
சங்கீதம் 38:45
1. யெகோவாவே, உம்முடைய கோபத்தில் என்னைக் கடிந்துகொள்ள வேண்டாம்;
உம்முடைய கடுங்கோபத்தில் என்னைத் தண்டிக்க வேண்டாம்.
2. உம்முடைய அம்புகள் எனக்குள்ளே துளைத்திருக்கிறது;
உமது கை என்னைத் தாங்குகிறது.
3. உமது கோபத்தினால் என் உடலில் ஆரோக்கியமில்லை;
என் பாவத்தினால் என் எலும்புகளில் சுகமில்லை.
4. என் அக்கிரமங்கள் என் தலைக்கு மேலாகப் பெருகினது,
அவைகள் பாரச்சுமையைப்போல என்னால் தாங்கமுடியாத பாரமானது.
5. என் மதியீனத்தினால் என் புண்கள் அழுகி நாற்றமெடுத்தது.
6. நான் வேதனைப்பட்டு ஒடுங்கினேன்; நாள் முழுவதும் துக்கப்பட்டுத் திரிகிறேன்.
7. என் குடல்கள் எரிபந்தமாக எரிகிறது;
என் உடலில் ஆரோக்கியம் இல்லை.
8. நான் பெலன் இழந்து, மிகவும் நொறுக்கப்பட்டேன்;
என் இருதயத்தின் கொந்தளிப்பினால் கதறுகிறேன்.
9. ஆண்டவரே, என் ஏக்கமெல்லாம் உமக்கு முன்பாக இருக்கிறது;
என் தவிப்பு உமக்கு மறைவாக இருக்கவில்லை.
10. என் உள்ளம் குழம்பி அலைகிறது;
என் பெலன் என்னைவிட்டு விலகி, என் கண்களின் ஒளி கூட இல்லாமல்போனது.
11. என் நண்பர்களும் என் தோழர்களும் என் வாதையைக் கண்டு விலகுகிறார்கள்;
என் இனத்தாரும் தூரத்திலே நிற்கிறார்கள்.
12. என் உயிரை வாங்கத்தேடுகிறவர்கள் எனக்குக் கண்ணிகளை வைக்கிறார்கள்;
எனக்குத் தீங்கை தேடுகிறவர்கள் கேடானவைகளைப் பேசி,
நாள்முழுவதும் வஞ்சனைகளை யோசிக்கிறார்கள்.
13. நானோ செவிடனைப்போலக் கேட்காதவனாகவும்,
ஊமையனைப்போல வாய் திறக்காதவனாகவும் இருக்கிறேன்.
14. காதுகேட்காதவனும், தன்னுடைய வாயில் பதில் இல்லாதவனுமாக இருக்கிற மனிதனைப் போலானேன்.
15. யெகோவாவே, உமக்குக் காத்திருக்கிறேன்;
என் தேவனாகிய ஆண்டவரே, நீர் பதில் கொடுப்பீர்.
16. அவர்கள் எனக்காக சந்தோஷப்படாதபடிக்கு இப்படிச் சொன்னேன்;
என்னுடைய கால் தவறும்போது என்மேல் பெருமை பாராட்டுவார்களே.
17. நான் தடுமாறி விழ ஏதுவாக இருக்கிறேன்;
என்னுடைய துக்கம் எப்பொழுதும் எனக்கு முன்பாக இருக்கிறது.
18. என் அக்கிரமத்தை நான் அறிக்கையிட்டு,
என் பாவத்திற்காக கவலைப்படுகிறேன்.
19. என் எதிரிகள் வாழ்ந்து பலத்திருக்கிறார்கள்;
காரணமில்லாமல் என்னைப் பகைக்கிறவர்கள் பெருகியிருக்கிறார்கள்.
20. நான் நன்மையைப் பின்பற்றுகிறபடியால்,
நன்மைக்குத் தீமை செய்கிறவர்கள் என்னை விரோதிக்கிறார்கள்.
21. யெகோவாவே, என்னைக் கைவிடாமலிரும்;
என் தேவனே, எனக்குத் தூரமாக இருக்கவேண்டாம்.
22. என்னுடைய இரட்சிப்பாகிய ஆண்டவரே,
எனக்குச் உதவிசெய்ய விரைவாகவாரும். PE
Total 150 Chapters, Current Chapter 38 of Total Chapters 150
×

Alert

×

tamil Letters Keypad References