சங்கீதம் அதிகாரம் 30
1 ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன்; ஏனெனில், நீர் எனக்கு விடுதலையளித்தீர்: என் எதிரிகள் என்னைக் கண்டு மகிழ்வுற விடவில்லை.
2 ஆண்டவராகிய என் இறைவா, உம்மை நோக்கிக் கூவினேன்: எனக்கு நலம் அளித்தீர்.
3 ஆண்டவரே, கீழுலகினின்று என் ஆன்மாவை வெளியேற்றினீர்: பாதாளப் படுகுழிக்குச் செல்பவர்களிடையினின்று என்னைக் காத்தீர்.
4 புனிதர்களே, ஆண்டவருக்குப் புகழ் பாடுங்கள்: அவர் எத்துணை பரிசுத்தர் என்பதை நினைத்துப் போற்றுங்கள்.
4