ஆமோஸ் அதிகாரம் 6
9 ஒரு வீட்டில் பத்துப்பேரே இருந்தாலும் அவர்களும் மாண்டு போவார்கள்.
10 வீட்டிலிருந்து எலும்புகளை எடுத்துச் செல்ல மிகச் சிலரே தப்பிப் பிழைப்பார்கள்; ஒருவன், வீட்டில் மூலையிலிருக்கும் இன்னொருவனிடம், “உன்னுடன் வேறு யாரேனும் உளரோ?” என்று கேட்க, அவன், “இல்லை” என்று பதில் சொல்லி “பேசாதே, ஆண்டவரின் பெயரைச் சொல்லக் கூடாது” என்பான்.
11 ஆண்டவர்தாமே ஆணையிடுகின்றார்; பெரிய மாளிகைகளைத் தரைமட்டமாக்குவார்; சிறிய வீடுகளைத் தவிடுபொடியாக்குவார்.